ஸ்பானிஷ் ப்ளூ, கொரோனா இரண்டிலும் இருந்து தப்பிய 106 வயது முதியவர்

Published by
murugan

கடந்த 1918-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஸ்பானிஷ் ப்ளூவுக்கு 4 கோடி பேர் உயிரிழந்தனர் என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி கூறப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்பில் உலக பாதிப்பில் 5-ல் ஒரு பங்கு இந்தியா மக்கள் என கூறப்படுகிறது. 102 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட இந்த ஸ்பானிஷ் ப்ளூவுக்கு பாதிப்புக்கு உலகில் 3-ல் ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து உள்ளது. அதிலும், நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதையடுத்து, டெல்லியை சார்ந்த 106 வயது முதியவர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.இவரது 70 வயது மகனுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால்,கொரோனா மையத்தில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு தற்போது இருவருக்கும் முன்னேற்றம் ஏற்பட்டது.

ஸ்பானிஷ் ப்ளூ நோய் ஏற்படும்பொழுது இந்த முதியவருக்கு 4 வயது. இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அவர் தனது மகனை விட வெகுவிரைவில் குணமடைந்தது அனைவரும் மத்தியில் ஆச்சரியதை ஏற்படுத்தி உள்ளது.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

6 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago