முன்கள பணியாற்றும் மருத்துவர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி!

Published by
Rebekal

கொரோனாவுக்கு எதிரான போரில் முன் நின்று பணியாற்றக்கூடிய ஒட்டுமொத்த மருத்துவ சமூகத்திற்கும் நன்றி என பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுபடுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து நேற்று மருத்துவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் வழியாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர், நெருக்கடியான இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் முன் நின்று களப் பணியாற்றக்கூடிய ஒட்டு மொத்த மருத்துவ சமூகத்தினருக்கும் நன்றி எனவும், நம் நாட்டில் முதல் கட்டத்திலேயே முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதால், இந்த இரண்டாம் அலையில் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

9 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

44 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

47 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

1 hour ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago