பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அஜித் பவார்.
மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியலை குழப்பம் நிலவி வந்த நிலையில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித்பவார் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவியேற்ற இருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,மகாராஷ்டிராவின் வளமான எதிர்காலத்திற்கு இருவரும் பாடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அஜித் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், பிரதமர் மோடிக்கு நன்றி. நாங்கள் நிலையான ஆட்சியை உறுதி செய்வோம். அத்துடன், மகாராஷ்டிரா மக்களுக்காக கடினமாக உழைப்போம் என்று அஜித் பவார் ட்வீட் செய்துள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…