கொரோனா தடுப்பு சேவை பணியாளர்களுக்கு நன்றி தெரிவியுங்கள்.!

Default Image

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினர் அப்போது , கொரோனா தடுப்பு நடவடிக்கை ஈடுபட்டு வரும்  காவல்துறையினர் உள்ளிட்ட சேவை பணியாளர்களுக்கு நன்றி தெரிவியுங்கள்.

மேலும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிரமங்களையும் உணருங்கள் 24 மணி நேரமும் பணியாற்றும் ஊடகத்தினருக்காகவும் பிரார்த்தியுங்கள் என மோடி கூறினார்.

கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் சமூக விலகல் என்பது மிக முக்கியம். சுகாதாரமாக இருப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்துவோம் என மோடி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்