தீபாவளியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டம் ? ரகசிய குறியீட்டின் மூலம் பேச்சு இடைமறித்து கேட்ட

Published by
Dinasuvadu desk

இந்தியா -நேபாள எல்லை வழியாக 5 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள்  உள்ளே நுழைய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா தீபாவளியை கொண்டாட தயாராகி வருகிறது.இதனிடையே NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமை ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பது என்னவென்றால் நேபாளம் வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல முயற்சிப்பதாகவும் இந்தியா -நேபாள எல்லையில் உள்ள கோரக்பூரில்  5 பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ரகசிய குறியீடுகள் மூலமாக பேசியதாகவும் அதை இடைமறித்து கேட்க்கும் பொழுது நேபாளம் வழியாக டெல்லியில் வந்து சேர்ந்த பிறகு காஷ்மீர் பயங்கவாதிகளை வரவழைத்து தாக்குதல் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர் .(This time, it would be an explosive Diwali. Entire India will see and remember it) இந்த முறை, இது ஒரு வெடிக்கும் தீபாவளியாக இருக்கும். முழு இந்தியாவும் அதைப் பார்த்து நினைவில் வைத்திருக்கும் என்று அவர்கள் ரகசிய குறியீட்டின் மூலம் பேசியுள்ளனர் .
இதனிடையே நேபாள எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதலை முறியடிக்க ராணுவம் தீவிர சோதனை மற்றும் தயார் நிலையில் உள்ளது .
 

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

59 mins ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago