காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை.! இணைய வசதி துண்டிப்பு.!

Default Image

ஸ்ரீநகர் மாவட்டத்தின் டவுன்டவுன் பகுதியில் ஜாடிபாலின் போஸ்வல்போரா பகுதியில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படை (சிஆர்பிஎஃப்) இன்று காலை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று  காலை மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தீவிரவாதியிடம் இருந்து சில ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், பாதுகாப்பு நடவடிக்கையாக மொபைல், இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்