Droupadi Murmu - PM Modi [file image]
ஜம்மு காஷ்மீர் : ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்கள் சென்ற தனியார் பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர், பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பேருந்தை குறிவைத்து தாக்கிய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நள்ளிரவிலும் இந்திய ராணுவம் ஹெலிகாப்டரில் சென்று தேடுதல் வேட்டையில் இறங்கியது.
தற்போது, இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி வத்ரா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…