ஜம்மு காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ஷோபியானில் சில நாட்களுக்கு முன் காஷ்மீரி பண்டிட் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு தற்போது மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், ஷோபியானில் உள்ள ஹர்மன் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த மோனிஷ் குமார், ராம் சாகர் ஆகியோர் உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசியதால், அவர்கள் இருவரும் காயமடைந்து பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். வெடிகுண்டு வீசிய அந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டதாகவும், லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…