ஜம்மு காஷ்மீரில் திடீரென பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் 3 பேர் வீரமரணம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் க்ரீரி பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் சிறப்பு போலீஸ் படை அடங்கிய கூட்டு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டனர்.
இந்த சம்பவத்தில் 2 சிஆர்பிஎப் வீரர்கள், உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லப்பட்டு உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டை எந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது தெரியவில்லை. இதனால் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…