ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் பட்டன் பகுதியில் உள்ள யெடிபோராவில் ஒரு சில பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றி படைகளுக்கு தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டனர்.
அப்போது, பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டதாக ஜம்மு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…