ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் பட்டன் பகுதியில் உள்ள யெடிபோராவில் ஒரு சில பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றி படைகளுக்கு தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டனர்.
அப்போது, பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டதாக ஜம்மு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…