உத்திரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் தப்பால் நகரில் மூன்று வயது சிறுமியான ட்விங்கிள் சர்மா என்பவர் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டுள்ளது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பாக ஜாகித் மற்றும் அஸ்லாம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே 30ம் தேதி காணாமல் போன சிறுமி ட்விங்கிள் சர்மா , ஜூன் 2 ம் தேதி வீட்டின் அருகே ஒரு மைதானத்தில் சடலமாக கண்டுபிக்கப்பட்டுள்ளார்.உடற்கூராய்வில் அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருப்பது தெரிகிறது.மேலும், கண்கள் இரண்டும் வெளிவந்த நிலையிலும்,முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு முகம் சிதைந்த நிலையிலும் காணப்பட்டுள்ளது.இது தொடர்பாக நடந்த விசாரணையில்,கடந்த செவ்வாய்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிக்கு தக்க தண்டனை வேண்டி சமூக வலைத்தளங்களில் “TwinkleSharma” என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…