Categories: இந்தியா

அருணாச்சல பிரதேசத்தின் இட்டநகரில் பயங்கர தீவிபத்து.!

Published by
Muthu Kumar

அருணாச்சல பிரதேசத்தின் இட்டநகரின் நகரலகுன் பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இட்டநகர் பகுதியிலுள்ள நகரலகுன் பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு 700க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. முதலில் இரண்டு கடைகளில் ஏற்பட்ட தீ, அதன் பின் கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து கடைகளுக்கும் பரவி அந்த இடத்தை முழுவதும் தீக்கிரையாகியுள்ளது.

தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தற்போது தீயை அனைத்து வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் உள்ளே சிக்கியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

13 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago