அருணாச்சல பிரதேசத்தின் இட்டநகரில் பயங்கர தீவிபத்து.!

Default Image

அருணாச்சல பிரதேசத்தின் இட்டநகரின் நகரலகுன் பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இட்டநகர் பகுதியிலுள்ள நகரலகுன் பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு 700க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. முதலில் இரண்டு கடைகளில் ஏற்பட்ட தீ, அதன் பின் கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து கடைகளுக்கும் பரவி அந்த இடத்தை முழுவதும் தீக்கிரையாகியுள்ளது.

தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தற்போது தீயை அனைத்து வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் உள்ளே சிக்கியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்