தெலுங்கானாவில் வைரவியாபாரி பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய அரசியல்வாதி உட்பட மேலும் 12 முக்கிய பிரமுகருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு வைர வியாபாரி சில வாரங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய பிரமுகர்களை கூப்பிட்டு விருந்து வைத்துள்ளார்.
அதன் பிறகு சில நாளில் வைரவியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த வியாபாரி உயிரிழந்தார்.
அதன் பிறகு விருந்தில் பங்கேற்ற இன்னோர் வைர வியாபாரிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி அவரும் உயிரிழந்தார். தற்போது அந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய அரசியல்வாதி உட்பட மேலும் 12 முக்கிய பிரமுகருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…