தெலுங்கானாவில் நடந்த வினோதம்.! எல்கேஜி சிறுமிக்கு வாக்காளர் அட்டைகொடுத்த அதிகாரிகள்.!

Published by
murugan
  • பொதுவாக ஒரு ஆண் அல்லது பெண் வாக்காளர் அடையாள அட்டை பெற 18 வயது பூர்த்தி பெற்றிருக்க வேண்டும்.
  • தெலுங்கானா மாநிலத்தில் எல்கேஜி படிக்கும் 3 வயதான  நந்திதா என்ற சிறுமிக்கு தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கியுள்ளனர்.

பொதுவாக ஒரு ஆண் அல்லது பெண் வாக்காளர் அடையாள அட்டை பெற 18 வயது பூர்த்தி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமேதேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையை வழங்கும்.அடையாள அட்டைபெற பிறப்பு சான்றிதழ் அல்லது ஆதார்கார்டு கொண்டு விண்ணப்பம் பூர்த்தி செய்து பின்னர் வாக்காளர் அடையாள அட்டை வாங்க முடியும்.

ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் இதற்கு தலைகீழாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.  தெலுங்கானா மாநிலம் மாருதி நகர் பகுதியில் கரீம்நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள்  நந்திதா(3) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்கேஜி வருகிறார்.இந்நிலையில் நந்திதாவிற்கு  தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கியுள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால் அந்த  வாக்காளர் அடையாள அட்டையில் சிறுமியின் புகைப்படத்துடன் அவரது வயது 35 என குறிப்பிடப்பட்டுள்ளது.இதுவரை வாக்காளர் அட்டையில் பெயர் மாற்றம் , பெயர்களில் திருத்தம் போன்ற நடத்து இருப்பதை பார்த்து இருப்போம்.

ஆனால் இது போன்ற சம்பவம் நடந்து இருப்பது இதுவே முதல் முறை. இதைத்தொடர்ந்து  நந்திதாவின் தந்தை தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு பின்னர் வாக்காளர் பட்டியலில் இருந்து நந்திதா பெயரை நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என கூறப்பட்டது.

Published by
murugan

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

12 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

12 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

12 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

12 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

13 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

13 hours ago