தெலுங்கானாவில் பள்ளி, மால், திரையரங்குகளை மூட அம்மாநில அரசு முடிவு.?

Published by
Castro Murugan

தெலுங்கானா அமைச்சரவைக் கூட்டம் : 

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மார்ச் 14ம் தேதி இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சரின் ஆலோசனைகள் மற்றும் முடிவுகள் எடுக்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

திரு கே.சந்திரசேகர் ராவ் இன்று சட்டமன்றத்தில் பேசும் பொழுது கொரோனா வைரஸ் குறித்து பேசினார். அப்பொழுது அவர் கூறும்பொழுது ,தெலுங்கானாவில் நிலைமை ஆபத்தான நிலையில்  இல்லை என்றும் எந்தவொரு தீவிரமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 

கொரோனா பாதிப்பு 2 ஆக உயர்வு :

தெலுங்கனாவில் கொரோனோவால் மேலும் ஒருவருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அணுகு எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இது பற்றி திரு கே.சந்திரசேகர் ராவ் கூறுகையில்,  இத்தாலியில் இருந்து வந்த ஒரு நபருக்கு கொரோனோ வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2 நபருக்கு கொரோனோ இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகளுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கொரோனா முன்னெச்சரிக்கை :

இந்நிலையில், திரையரங்குகள், மால், அனைத்து பள்ளிகள் உள்ளிட்ட கொரோனா அச்சம் காரணமாக இன்று இரவு முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடுவதாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் நாட்டில் சில மாநிலங்கள் ஆரம்பித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ள தெலுங்கானா முதலமைச்சர், அதன் நடவடிக்கைகளை இறுதி செய்ய இன்று சனிக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
Castro Murugan

Recent Posts

சீமான் வீட்டில் நடந்த சம்பவம்..முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்!

சீமான் வீட்டில் நடந்த சம்பவம்..முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…

2 hours ago

டாட்டா குட்பை…CT தொடரில் நடையை கட்டிய இங்கிலாந்து…தென்னாப்பிரிக்கா அதிரடி வெற்றி!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…

3 hours ago

மாஸ்டர் சாதனையை மர்டர் செய்த குட் பேட் அக்லி! அடுத்த சம்பவம் லோடிங் மாமே…

சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…

3 hours ago

“சீமான்., அசிங்கமா பேசுற வேலை வச்சிக்காத…” நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…

4 hours ago

ENG vs SA : இங்கிலாந்துக்கு என்னதான் ஆச்சு? 200 ரன்கள் கூட தொடல..சுருட்டிய தென்னாப்பிரிக்கா!

கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…

5 hours ago

“இன்னும் 8 மாசம் தான்., முதலமைச்சர் தனியா தான் இருப்பார்..,” கெடு விதித்த அண்ணாமலை!

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இதில்…

5 hours ago