தெலுங்கானா என்கவுண்டர் வழக்கு.. விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய 6 மாத கால அவகாசம்!

Published by
Surya

தெலங்கானா என்கவுண்டர் வழக்கின் விசாரணை தொடர்பாக கால அவகாசசத்தை 6 மாதங்களாக உச்ச நீதிமன்றம் நீடித்தது.

ஹைதராபாத்தில் கடந்த ஆண்டு கால்நடை பெண் மருத்துவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தீவைத்து கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் பேரை கைது செய்து, அவர்களை என்கவுண்டர் முறையில் கொல்லப்பட்டனர்.

இந்த என்கவுண்டர் வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், விசாரணை குழுவை அமைத்து, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் என்கவுண்டர் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

மேலும், தற்பொழுது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக கால அவகாசசத்தை நீடிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணை குழுவின் கோரிக்கையை ஏற்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

Published by
Surya

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

13 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

21 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago