புதிதாக துவங்கும் வேலைகளில் பெரும்பகுதியை தெலுங்கானா வாசிகளுக்கு கொடுக்க அரசு முடிவு.
தெலுங்கானாவில் வெளி மாநிலங்களிலிருந்து வந்து பலரும் வேலை செய்து வருகின்றனர். இதனால் உள்ளூரில் இருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து காணப்படுகிறது. எனவே தற்போது புதிதாக பல தொழில்கள் துவங்க இருப்பதால், 80 சதவீத அரைகுறை வேலைகளையும் 60 சதவீத திறமையான வேலைகளையும் உள்ளூர் மக்களுக்கே ஒதுக்க தெலுங்கானா அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
ஐடி மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி ராமராவ் மற்றும் முதலமைச்சர் சந்திரசேகரராவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…