சட்டவிரோத பணபரிவார்த்தனை தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை விவகாரம் தற்போது நாட்டில் மிக பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. இந்த புதிய மதுபான கொள்கை மூலம் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறி ஏற்கனவே சிபிஐ வழக்குப்பதிவு செய்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கைது செய்துள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை :
அதே போல, புதிய மதுபான கொள்கையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி டெல்லி அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அமித் அரோ :
இதில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமித் அரோவிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், அவர் மூலமாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் பெயர் வெளியில் தெரிந்தது.
கவிதா ஆஜர் :
இதனை தொடர்ந்து அவரை விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில் இன்று டெல்லில் அமலாக்கத்துறை முன் கவிதா ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட உள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…