தனது நண்பன் உயிரிழந்தது தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர்கள்!

Published by
லீனா

கர்நாடகாவில் கல்புர்கி மாவட்டம், ஜாப் பரிதாபாத் பகுதியை சேர்ந்த இளைஞர்களில் சிலர், மிஜ்குரி என்ற இடத்தில, கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். நண்பர்களாக சென்ற இவர்கள், நண்பர்கள் நீச்சலடிப்பதை, ஒருவர் செல்போனில் படம் பிடித்துக் கொண்டு இருந்துள்ளார்.
இதில் முதன்முதலாக நீந்திய இளைஞர் கரையேறி விட்டார். அடுத்ததாக ஜாபர் என்பவர் நீரில் குதித்து, நீந்தியுள்ளார். அவர் கரைக்கு அருகே வரும்போது, சமநிலை தவறியதால் ஜாபர் நீந்த முடியாமல் நீந்த துவங்கியுள்ளார்.
ஜாபர் நீரில் மூழ்கி போவது கூட தெரியாமல், அவரது நண்பர் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இந்த விளையாட்டு தனத்தால், ஜாபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

8 minutes ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

35 minutes ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

1 hour ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

4 hours ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

4 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

5 hours ago