ஏற்படும் சிறு தொகை வேறுபாட்டுக்காக வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யப் படும் போது வரிசெலுத்துவோருக்கு இனி நோட்டீஸ் அனுப்பப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறை ரீதியாக இதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறு தொகை வேறுபாட்டால் ஏற்படும் தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதலே இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…