ஒலிம்பிக்கில் 4ஆம் இடம் பிடித்த இந்திய வீரர்களுக்கு கார் பரிசு..!டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

Published by
Sharmi

ஒலிம்பிக்கில் 4-ஆம் இடம் பிடித்த இந்திய வீரர்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார் பரிசாக அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் 32 ஆவது போட்டி தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கு கொண்டு 7 பேர் பதக்கங்களையும் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். இதனை தொடர்ந்து இவர்களுக்கு ரொக்க பணம்,  கார், அரசு வேலை என பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டு குவிந்து வருகிறது.

இந்நிலையில் வெண்கல பதக்கத்தை நூல் இழையில் தவறவிட்டு 4 ஆம் இடம் பிடித்த இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா அல்ட்ராஸ் காரை பரிசாக அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இவர்கள் பதக்கத்தை வெல்லாமல் இருந்தாலும் கோடிக்கணக்கான இதயங்களை வென்றுள்ளனர்.

இவர்கள் பலருக்கு தற்போது ஊக்கமளித்துள்ளார்கள். மேலும், இந்த அறிவிப்பால் இவர்கள் அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கத்தை வெற்றிக்கொள்ள ஊக்கமளிக்கப்பதாக அமையும்  என்று தெரிவித்துள்ளனர்.

Published by
Sharmi

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

5 hours ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

5 hours ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

5 hours ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

8 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

8 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

9 hours ago