ஒலிம்பிக்கில் 4ஆம் இடம் பிடித்த இந்திய வீரர்களுக்கு கார் பரிசு..!டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

Published by
Sharmi

ஒலிம்பிக்கில் 4-ஆம் இடம் பிடித்த இந்திய வீரர்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார் பரிசாக அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் 32 ஆவது போட்டி தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கு கொண்டு 7 பேர் பதக்கங்களையும் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். இதனை தொடர்ந்து இவர்களுக்கு ரொக்க பணம்,  கார், அரசு வேலை என பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டு குவிந்து வருகிறது.

இந்நிலையில் வெண்கல பதக்கத்தை நூல் இழையில் தவறவிட்டு 4 ஆம் இடம் பிடித்த இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா அல்ட்ராஸ் காரை பரிசாக அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இவர்கள் பதக்கத்தை வெல்லாமல் இருந்தாலும் கோடிக்கணக்கான இதயங்களை வென்றுள்ளனர்.

இவர்கள் பலருக்கு தற்போது ஊக்கமளித்துள்ளார்கள். மேலும், இந்த அறிவிப்பால் இவர்கள் அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கத்தை வெற்றிக்கொள்ள ஊக்கமளிக்கப்பதாக அமையும்  என்று தெரிவித்துள்ளனர்.

Published by
Sharmi

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

1 hour ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

2 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

3 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

3 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

4 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

6 hours ago