மதுவிலக்கை நோக்கி ஆந்திர அரசு! அசரடிக்கும் அதிரடி நடவடிக்கைகள்!

Published by
மணிகண்டன்

ஆந்திராவில் தற்போது பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது குறி வைத்துள்ள திட்டம் ஆந்திராவில் பூரண மதுவிலக்கு. அதற்கு தற்போது முதற்படியாக லைசென்ஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தி முதல்வர் திட்டமிட்டுள்ளார்.  இதுவரை 798 பார்  லைசென்சை ஆந்திர அரசு ரத்து செய்துள்ளது. மேலும், மூன்று நட்சத்திர ஹோட்டல் மற்றும் அதற்கு மேல் உள்ள ஹோட்டல்களில் பார் லைசென்ஸ் பெறுவதற்கு 10 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், தற்போது 1.45 கோடி ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வருடம் 10 சதவீதம் அதிகரிக்க கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சிறிய அளவிலான பார்களுக்கு லைசென்ஸ் கட்டணம் 5 லட்சத்திலிருந்து பத்து லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு 4380 மதுக்கடைகளைகள் இருந்த ஆந்திராவில் 3500 மதுக்கடைகள் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், அந்த 3,500 மதுக்கடைகளையும் அரசே ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் படிப்படியாக ஆந்திராவில் பூரண மதுவிலக்கை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், அந்த மதுக்கடைகளில் மது அருந்த அனுமதிக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், 1.5 கோடி ரூபாய்க்கு மட்டுமே ன், மது கொள்முதல் செய்ய முடியும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

7 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

7 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

9 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

10 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

10 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

11 hours ago