பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பலர் வந்துள்ளனர்.
அவ்வாறு வந்திறங்கியவர்களை பேருந்து மூலம் தமிழக எல்லையில், கேரள பேருந்து இறக்கிவிட்டு சென்றுள்ளது. இது தொடர்பான எந்தவித முன்னறிவிப்பும் கேரள சார்பில் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மாநில எல்லையில் வந்திறங்கியவர்களை தமிழக அரசு அதிகாரிகள் சோதனைச்சாவடியில் நிறுத்தி, அவர்களில் அனுமதி சீட்டு பெற்றவர்களை மட்டும் அவரவர் வீட்டில் தனிமைபடுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அனுமதி பெறாமல் தமிழகம் நுழைய முயன்றவர்களை எல்லையில் உள்ள தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் குமரி மாவட்டக்கார்கள் 24 பேரும், மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 14 பேரும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது.…
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற உள்ளது. இந்த…
சென்னை : கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை,…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா…