Tamilisai Soundararajan [Image Source : Twitter/@TamilisaiOffice]
தமிழகத்தில் நீட் விவகாரம், அரசுக்கு எதிராக ஆளுநரின் பேச்சு, செயல்பாடு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை கொண்டாடப்பட உள்ள 77வது இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தினைப் புறக்கணிக்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். திமுகவை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சரின் முடிவு கவலை அளிக்கிறது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், அரசு விழாக்களை புறக்கணித்து வருங்கால சந்ததியினருக்கு என்ன சொல்ல போகிறோம்.
கருத்து மோதல்கள் இருக்கலாம், அதற்காக அரசு விழாக்களை புறக்கணிப்பதாக கூறுவது கவலை அளிக்கிறது என்றுள்ளார். இதனிடையே, புதுச்சேரியில் ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசை விமர்சிப்பது, மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாதது உள்ளிட்டவற்றை கண்டித்து புறக்கணிப்பதாக கூறியுள்ளார்.
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…