ஹரியானா மாநிலத்திலும், மகாராஷ்டிரா மாநிலத்திலும் அடுத்து சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்கான தேர்தல் வேலைகளில் தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹரியானா மாநிலம் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அதாவது 2010-க்கு முற்பட்ட 40 ஆண்டுகளாக தமிழ் மொழியானது அங்கு இரண்டாவது ஆட்சி மொழியாக இருந்து வந்துள்ளது. முதன்மை மொழியாக ஹிந்தியும் இரண்டாவது ஆட்சி மொழியாக தமிழும் இருந்துள்ளது. இதற்கு காரணம் அங்கு இருப்பவர்களுக்கே சரிவர தெரியவில்லை.
அதன்பிறகு 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை பிடித்தவுடன் தற்போது பஞ்சாபி மொழி அங்கு இரண்டாவது ஆட்சி மொழியாக உள்ளது. அங்கு பாஜக முதல்வர் மனோகர் லாரி கட்டாரியும் சில சமயம் தமிழில் பேசுவாராம்.
ஹரியானா மாநிலத்தில் இந்துக்களே அதிகம் அவர்கள் 87 சதவீதம் பேர் உள்ளனர். மீதம் முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளனர்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…