காங்கிரசில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்த சுஷ்மிதா தேவ்…!

Default Image

காங்கிரசில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்த சுஷ்மிதா தேவ்..

அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னாள் மக்களவை எம்.பியான சுஷ்மிதா  அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்து  இருந்தார். இவர், விலகல் கடிதத்தை கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளார்.

மகிளா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கியதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியைச் சந்தித்து அந்தக் கட்சியில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியான  நிலையில், சுஷ்மிதா அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்