பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கையை தீவிர படுத்தி வருகின்றனர்.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது.
இதையடுத்து , டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு மாநாடு நடைபெற்று வருகின்றது.இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி , காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவி சுஸ்மித்தா தேவ் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் சுஸ்மித்தா தேவ் பேசுகையில் , மோடி அரசு கொண்டுவந்த முத்தலாக் சட்ட மசோதாவை எதிர்த்து மக்களவையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது , முத்தலாக் சட்ட மசோதாவை எதிர்த்து கையெழுத்து இயக்கம் போராட்டம் நடைபெற்று வருகின்றது . மேலும் அவர் கூறுகையில் , முஸ்லீம் ஆண்களை சிறையில் தள்ள வேண்டுமென்று மோடி அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் போது முத்தலாக் சட்டத்தை ரத்து செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…