பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் அக்., 28ந்தேதி இடைத்தேர்தல் மொத்தம் 243 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.
71 இடங்களுக்கு அக்.,28ந்தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 3 ஆம் தேதி 94 இடங்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் மீதமுள்ள 78 இடங்களுக்கு மூன்றாம் கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் முடிவுகள் நவம்பர் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பீகாரில் பாஜகவின் பிரபலமான தலைவர்களில் ஒருவரான சுஷில் குமார் மோடி அரசியல் நடவடிக்கைகளில் சில காலமாக விடுபட்டிருந்தார்,தேர்தல் நேரத்தில் எங்கே அவர் என்று கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தான் சுஷில் குமார்க்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து சுஷில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்
தொற்று உறுதி செய்யப்பட்டதாக உறுதி செய்துள்ளார்.மேலும் விரைவில் குணமடைவேன் என்று பதிவிட்டுள்ளார்.
பீகார் மாநில துணைமுதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனாத்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் சுஷில் குமார் மோடி ஆகிய இருவரும் கூட்டுத் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…
தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…
மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…
சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…