பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் உயிரிழந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக சுஷாந்த் சிங்கின் நெருக்கமான வாட்டாரத்தில் இருந்த ரியா சக்ரபொர்த்திக்கும், அண்மையில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளருக்கும் தொடர்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளன.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், போதைப்பொருள் விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கும், சுஷாந்த் சிங்கின் நெருங்கிய தோழியான ரியா சக்ரபொர்த்தி மற்றும் ரியாவின் சகோதரர் சௌரி சக்ரபொர்திக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக தற்போது தகவல் வந்துள்ளது.
இதில் போதைபொருள் விற்பனையாளரிடம் ரியா போதை பொருள் வாங்கி பயன்படுத்துகிறாரா அல்லது அவர் அந்த போதை பொருள் வாங்கி வேறு யாருக்கும் கொடுத்துள்ளாரா என்பது பற்றி இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இருந்தாலும், இந்த நேரடி தொடர்பானது சுஷாந்த் சிங் வழக்கில் பெரும் திருப்புமுனையாக கருதப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…