சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலையாக இருக்கலாம் என அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020, ஜூன் மாதம் உயிரிழந்தார். இவரது மரணம் தற்கொலை என உறுதி செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
ஆனால், தற்போது புதியதாக சுஷாந்த் சிங் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனை ஊழியர் ரூப்குமார் ஷா கூறுகையில், அவரரது உடலில் கை, கால்கள், உடைந்தது போல இருந்தது. இது தற்கொலையாகா இருக்க வாய்ப்பில்லை. கொலை என்று தான் நான் நினைக்கிறன். இதனை மூத்த மருத்துவ ஊழியர்களிடமும் நான் தெரிவித்தேன். ‘ என கூறி சுஷாந்த் சிங் மரணம் குறித்த புது புயலை கிளப்பியுள்ளார் ரூப்குமார் ஷா.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…