நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை அல்ல கொலை தான் என எய்ம்ஸ் மருத்துவர் கூறியதாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.
பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் ஆகிய சுஷாந்த் சிங்க் அண்மையில் தற்கொலை செய்து உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியது. தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் தான் எனவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அவரது குடும்பத்தினர் அவரது மரணம் தற்கொலை அல்ல கொலை என வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் யாரென கண்டுபிடிக்க இவ்வளவு தாமதம் ஆகிறதா என தற்போது நடிகர் சுஷாந்த் அவர்களின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்களின் குடும்ப வக்கீலான விகாஸ் சிங் கூறுகையில், சுஷாந்த் மரணத்தை அடுத்து அவரது சடல புகைப்படத்தை எய்ம்ஸ் மருத்துவர் ஒருவருக்கு அனுப்பி வைத்ததாகவும் அதை ஆய்வு செய்த எய்ம்ஸ் மருத்துவர் சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல 200% அது கொலை என தெரிவித்துள்ளார். மேலும் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்ததாக வழக்கறிஞர் தற்பொழுது பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…