நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து பேசிய அவரது முன்னாள் உதவியாளர் அங்கித் ஆச்சார்யா, “அவர் தனது செல்ல நாய் ஃபட்ஜின் பெல்ட்டைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார்” என்றார்.
எனக்கு சுஷாந்த் சிங்கை பற்றி நன்றாகத் தெரியும். இது தற்கொலை என்று என்னால் நம்ப முடியவில்லை. இது நிச்சயமாக கொலை. சுஷாந்த் சிங் தூக்கில் தொங்கியதை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், தற்கொலை கழுத்தில் குறி U- வடிவத்தில் இருக்கும். ஆனால் யாராவது கழுத்தை நெரிக்கும்போது கழுத்தில் ஓ வடிவம் இருக்கும். சுஷாந்த் விஷயத்தில் ஓ வடிவ அடையாளமாகும்.
தற்கொலை செய்யும்போது ஒரு மனிதனின் கண்கள் வெளியேறி, நாக்கு வெளியே வரும், ஆனால், சுஷாந்த் விஷயத்தில் எதுவும் உடலில் இல்லை. எனவே இது நிச்சயமாக ஒரு கொலை என கூறினார்.இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், குற்றவாளிகள் இறக்கும் வரை தூக்கிலிடப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.
அமெரிக்கா : இப்போது WWE -யில் பரபரப்பாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போட்டி என்றால் ட்ரூ மெக்கின்டைர் மற்றும் சிஎம்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால்…
நாமக்கல் : கேரளாவில் ATM-களில் கொள்ளையடித்த கொள்ளைக்கும்பல் தப்பி வந்த கண்டெய்னர் லாரி நாமக்கல் - பச்சாபாளையம் அருகே பிடிபட்டது. பச்சாபாளையம்…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க போகிறது என்றாலே அதில் கலந்துகொள்ளவுள்ளதாக, பல பிரபலங்களுடைய பெயர் அடிபடும். அப்படி…
சென்னை -கல்யாண வீட்டு ஸ்டைல்ல சாம்பார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம் . தேவையான…
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர்…