சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்தியா முழுவதும் நீரிழிவு நோய் தொடர்பாக 6% பேர் பாதிப்படைந்துள்ளனர் என அதிர்ச்சியான முடிவு வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்ட் பொதுசுகாதார பள்ளி ஆய்வு நடத்தியுள்ளது. குஜராத் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களைத் தவிர, 27 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனித்தனியாக நடத்திய ஆய்வின் முடிவில், இந்தியாவில் சுமார் 6 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஆண்களில் 6.5 சதவீதம் பேரும், பெண்களில் 6.1 சதவீதம் பேரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அதேபோல், 24.5 சதவீத ஆண்கள் உயர் ரத்த அழுத்ததாலும், பெண்களில் 20 சதவீதம் பேர் இதேநோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் வாழும் நடுத்தர வயதினரும், ஏழைகளும் இவ்வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக, அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…