சுட்டு கொலை செய்யப்பட்ட ஸ்மிருதி இரானி ஆதரவாளர்

Default Image

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற்றது.இந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது.

மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜகவின் ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றார்.இந்நிலையில் ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுரேந்திரசிங் எனபவர் வீட்டிலே தூங்கி கொண்டிருந்தபோது சுடப்பட்டார்.பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து காவல்த்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்