தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலே தமிழகத்தில் தான் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.இந்த இட ஒதுக்கீடை எதிர்த்து தமிழகத்தை சில மாணவிகள் மற்றும் சில பொது நல மனுக்களாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
மராத்திய மாநிலத்தில் மராத்தா என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடக்கும் வழக்கை உச்சநீதிமன்த்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டிருந்தது.எனவே இந்த 69% இடஒதுக்கீடு வழக்கை அந்த அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்று இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும்வரை 69% இடஒதுக்கீடு வழக்கை விசாரிக்க தேவையில்லை என்று கூறி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…