சமூக வலைத்தளமான பேஸ்புக், டிவிட்டர், யூ-டியூப் மூலம் அதிக குற்றங்கள் நடைபெறுவதகவும், ஆதலால் அந்த சமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண்னை கட்டாயமாக இணைக்க வேண்டும் என இந்தியா முழுவதும் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் பேஸ்புக் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ‘ பேஸ்புக் இணையதளத்தை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். சமூக வலைதளத்தில் தான் குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது என்பது ஏற்கக்கூடியது அல்ல. பேஸ்புக் மூலம் பல நல்ல விஷயங்கள் நடைபெற்றதாகவும் கூறினார்.
இந்த வழக்கில் பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, ‘ தனிப்பட்ட ஒருவர் செய்த குற்றத்துக்காக சமூக வலைத்தளத்தை குற்றம் கூறமுடியுமா என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கில் பேஸ்புக், டிவிட்டர், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…