புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெறுமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோன வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் வேலையின்றி, ஒரு வேலை உணவுக்காக திண்டாடி வந்தனர். இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்ல தொடங்கினர்.
இதனால் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக பல மாநில அரசு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என அனைத்து மாநில காவல்துறைக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதுமட்டுமின்றி, புலம்பெயர் தொழிலாளர்களை கண்டறிந்தால், அவர்களை 15 நாட்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாள்ர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய இலவச ஆலோசனை மையங்களை அமைத்து உதவி செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…