உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுப்படி செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து சிபிஐ கத்தி செய்வதற்கு முன் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த மனுக்கள் மீது நடைபெற்ற விசாரணையில் சிபிஐக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை தள்ளுப்படி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துவிட்டதால் இந்த வழக்கு காலாவதியாகிவிட்டதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…