இந்தியாவின் அதிநவீன ஏவுகணை தொழில்நுட்ப சோதனை வெற்றிகரமாக உள்ளது. அந்த வகையில், இன்று ஸ்மார்ட் – சூப்பர்சோனிக் ஏவுகணை 11.45 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஏவுகணையை ஏவுவதற்கு இந்த சோதனை உதவுகிறது.
ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது. இது குறித்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டிஆர்டிஓவை வாழ்த்தினார். இந்த ஸ்மார்ட் – சூப்பர்சோனிக் ஏவுகணை நாட்டின் பாதுகாப்பு திறன்களை பலப்படுத்தும். இந்த அமைப்பு மூலம் நீர்மூழ்கிக் கப்பல்களின் சக்தியில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…