நேற்று நாடு முழுவதும் சுதந்திரத்தினம் கொண்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒடிசா கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஸ் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் கூறுகையில், மாநிலத்தில் இணைய இணைப்பு குறைவாக இருப்பதால், கொரோனா காலத்தில் போது நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவர்கள் பல மைல்கள் நடந்து செல்ல வேண்டும் எனவும், மலைகள் மற்றும் மரங்களை ஏறுகிறார்கள் என கூறினார்.
மாநிலத்தில் இப்போது சுமார் 22 லட்சம் குழந்தைகள் ஆன்லைன் கல்வி பெறுகின்றனர். மீதமுள்ள 38 லட்சம் மாணவர்கள் தங்கள் பகுதிகளில் மொபைல் நெட்வொர்க் கிடைக்காததால் இந்த வசதி பெறமுடியவில்லை என்று டாஷ் கூறினார்.
கொரோனா காரணமாக மார்ச் முதல் பள்ளிகள் மூடியதால் மாநில அரசு ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணைய இணைப்பு குறைவாக இருப்பதால் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பெற முடிந்தது என தெரிவித்தார்.
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…