கேரள மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள சுனக்கரா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நவ்னீத் என்ற மாணவன் 6-ம் வகுப்பு படித்து வந்து உள்ளார். இவர் நேற்று மதியம் உணவு இடைவேளையில் சாப்பிட்டு விட்டு கை கழுவுவதற்காக மைதானம் அருகே உள்ள குழாய்க்கு சென்று உள்ளார்.
அப்போது சிலர் மாணவர்கள் சாப்பிட்டு விட்டு மைதானத்தில் மரக்கட்டையால் செய்த பேட்டை வைத்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத நேரத்தில் பேட்டிங் செய்து கொண்டு இருந்த ஒரு மாணவன் கையில் இருந்த பேட் நழுவி நவ்னீத்தின் தலையின் பின் புறத்தில் தாக்கியது. இதில் நவ்னீத் மைதானத்தில் மயங்கி விழுந்து உள்ளார்.
பின்னர் அங்கு இருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த ஆசிரியர்கள் நவ்னீத்திற்கு முதலுதவி கொடுத்தனர். பின்னர் அருகில் இருந்த உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் தாலுகா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நவ்னீத் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…