வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், பொதுநல அமைப்புகள் தாக்கல் செய்த மனு மற்றும் போராட்டத்தை அகற்ற கோரி தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் இந்த போராட்டத்தால் டெல்லியை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் விலைவாசி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் குறிப்பிட்ட சில சட்டத்திற்கு எதிராக போராடும் உரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. போராட்டங்கள் ஒரு தனி நபருடைய வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையக்கூடாது என கருத்து தெரிவித்தனர்.
இன்று விவசாயிகள் போராட்டம் தொடர்பான மனு மீது முடிவெடுக்கப்படும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் பின்னர் முடிவு எடுக்கப்படும் என நீதிபதிகள் கூறினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…