“கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என முதல்வர் தெரிவித்தார்.
டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு கொரோனாவால் இதுவரை 1.15 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,500-ஐ கடக்கவுள்ளது.
இதன்காரணமாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதற்கு மத்திய அரசும் தனது பங்களிப்பை அளித்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு முழு ஆதரவு அளித்த அணைத்து கட்சிகளுக்கும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்பு பணியில் அரசாங்கம் மட்டும் ஈடுபட்டால் நிச்சியமாக தோல்வியை மட்டுமே சந்தித்திருப்போம். அதன்காரணமாக, மத்திய அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகள் உட்பட அனைவரிடமும் சென்று ஆதரவை கேட்டோம் என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு பணியில் அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவை கேட்டோம் எனவும், அவர்கள் அளித்த ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என அனைத்து கட்சிகளுக்கும் முதல்வர் நன்றி தெரிவித்தார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…