கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் முழு ஊரடங்கு – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி அறிவிப்பு

Published by
Venu

மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்போவதாக  அறிவித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர்.

மேற்கு வங்க மாநிலத்த்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது வரை அங்கு 24823 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 7705 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ,16,291  பேர் குணமடைந்துள்ளனர்.827 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்றைய நிலவரப்படி  986  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனிடையே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் இன்று மாலை முதல் 7 நாட்களுக்கு  அமல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.மேலும் கொரோனா குறித்து பயப்பட ஒன்றுமில்லை. நீங்கள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால், கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் கொல்கத்தா ,ஹவுரா உள்ளிட்ட இடங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது.

Published by
Venu

Recent Posts

ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!

ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!

நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…

8 minutes ago

இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!

சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…

9 minutes ago

பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!

பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…

1 hour ago

39 தொகுதிகள் 31ஆக மாறும்! தமிழ்நாட்டின் குரல்வளை நசுக்கப்படும்! மு.க.ஸ்டாலின் அழைப்பு!

சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…

2 hours ago

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா… தீயாக வேலை செய்யும் ஆனந்த் – ஆதவ் அர்ஜுனா.!

சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…

2 hours ago

அம்பேத்கரை விட மோடி பெரியவரா? கொந்தளித்த அதிஷி! சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்!

டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி  27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…

2 hours ago