சமூக வலைத்தளங்களில் மதரீதியான பிரிவினையை ஏற்படுத்தினால் கடுமையான நடவடிக்கை! கேரள முதல்வர்அதிரடி!

சீனாவில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மத பிரிவினையை தூண்டும் விதமாக, சமூக வலைத்தளங்களில் பல வதந்தியான செய்திகள் பரவி வருகிறது. இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் மதரீதியான பிரிவினையை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினரயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், டெல்லி மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறித்து அவதூறு பரப்பப்படுவது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025