Categories: இந்தியா

பங்குச்சந்தை முறைகேடு வழக்கு – சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்!

Published by
பாலா கலியமூர்த்தி

தேசிய பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்.

பங்குச்சந்தை முறைகேடு வழக்கு: 

nsc

சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் (NSE phone tapping) கூறப்படும் பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் சித்ரா ராமகிருஷ்ணா கடந்த ஆண்டு சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார்.

சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன்:

சிபிஐ வழக்கில் அவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. தற்போதைய வழக்கில் அவரது ஜாமீன் மனுவை அமலாக்க இயக்குனரகம் (ED) எதிர்த்து வழக்கு தொடுந்திருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பரிவர்த்தனை வாரியம் குற்றம் சாட்டு: 

கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றம் சாட்டியது.

இதுதொடா்பாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்குத் தொடா்பாக, ஆனந்த் சுப்பிரமணியன் மற்றும் சித்ரா ராமகிருஷ்ணாவை கடந்தாண்டு சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி விரிவான உத்தரவை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago