ஒரு சில மாநிலங்கள் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை நேரத்தை மாற்ற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழு கூட்டம் பாஜக எம்.பி. பார்த்ருஹரி மஹ்தாப் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் ,மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் கொரோனாவிற்கு மத்தியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
ஆனால் இந்த கூட்டத்தில் 9 மாநிலங்கள் தொழிலாளர் சட்டத்தில் 8 மணி நேரம் மட்டுமே வேலை என்று இருப்பதை 12 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.ஆனால் இதற்கு தொழிற்சங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முடிவில் இருந்து மாநிலங்கள் பின்வாங்கியுள்ளது.இதனையடுத்து 12 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை திரும்பப்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டுமானால், அது தொழிலாளர்களின் சம்மதத்துடன் செய்யப்பட வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…