கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்கள் உள் மதிப்பீடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிய நிலையில்,கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் கடந்த மாதம் 19 மற்றும் 22 ஆம் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டது. மொழி பாடங்களுக்கான தேர்வு ஒரே நாளிலும், அறிவியல், கணிதம், புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு ஒரே நாளிலும் நடந்தது. இந்த தேர்வை 8.76 லட்சம் மாணவர், மாணவிகள் எழுதி இருந்தார்கள்.
கர்நாடக எஸ்எஸ்எல்சி தேர்வு 2021 முடிவுகளை எவ்வாறு சரிபார்க்கலாம்:
கர்நாடகா எஸ்எஸ்எல்சி முடிவுகள் 2021: எஸ்எம்எஸ் மூலம் எப்படி சரிபார்க்கலாம்?:
கர்நாடக மாணவர்கள் தங்கள் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலமும் சரிபார்க்கலாம். அவ்வாறு செய்ய, KSEEB10 (ரோல் எண்) என டைப் செய்து 56263 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.அதன்பின்னர்,கர்நாடக 10 ம் வகுப்பு முடிவு மொபைல் திரையில் காட்டப்படும்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…