நேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக 3 நாட்கள் இந்தியா வந்துள்ளார். தலைநகர் புதுடெல்லியில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இந்தியாவின் உளவு அமைப்பான ” ரா” தம்மை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டவில்லை என்று கருத்து தெரிவித்திருந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கேவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே,இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கிறார். இது தவிர, உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரையும் ரணில் சந்தித்து, முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…